வீமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 2402:4000:124E:6988:1:0:3F1A:87B9ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
(21 பயனர்களால் செய்யப்பட்ட 38 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''வீமன்''', அல்லது '''பீமன்''' அல்லது '''பீமசேனன்''', [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர்.மகாபாரத்தில் பெரும் பலசாலியாக இவர் காணப்படுகின்றார்.பகாசுரன்,இடும்பன்,கிர்மீரகன்,ஜராச்சந்தன்,கீசகன், துரியோதனன்,துச்சாதனன் ஆகிய பெரும் பலசாலிகளையே கொன்று ஒழித்தவர். குருக்ஷேத்திர போரில் அருச்சுனனுக்கு அடுத்தபடியாக கௌரவ சேனைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தினார்.கௌரவர்கள் நூறு பேரும் ஒன்றாக வந்தாலும் கூட இவரை வெல்ல முடியாது.கௌரவர்கள் நூறு பேரையும் ஒற்றை ஆளாக கொன்றவர் இவரே.இவர் கிரேக்க புராணங்களில் வரும் மாவீரன் ஹெர்குலஸூக்கு நிகராக கருதப்படுகின்றார். இவர் காட்டில் வசித்த பொழுது [[இடும்பி]] என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் [[கடோற்கஜன்]].இவனும் தன் தந்தையைப் போல பெரும் பலசாலியாகத் திகழ்ந்தான்.மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பார்பாரிகன்[[பர்பரிகன்]] இவரது பேரன்.
*சங்கநூல் குறிப்பு
** [[சங்ககாலச் சமையல் நூல்]]
 
[[இந்து தொன்மவியல்|இந்து மதம் புராணங்களில்]] வீமன் [[பாண்டவர்|பாண்டவர்களில்]] இரண்டாவதாக பிறந்தவர். வீமனின் வலிமையை சித்தரிக்கும் பல நிகழ்வுகளை [[மகாபாரதம்]] விவரிக்கிறது. [[குருச்சேத்திரப் போர்|குருசேத்ரப் போரில்]] நூறு [[கௌரவர்|கௌரவ]] சகோதரர்களைக் கொன்றதற்கு வீமன் பொறுப்பாவார். ஏறக்குறைய 10,000 யானைகளின் உடல் வலிமை அவருக்கு இருப்பதாக கருதப்பட்டது.
==வெளி இணைப்பு==
 
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்]
== சொற்பிறப்பு ==
[[சமசுகிருதம்|சமசுகிருதத்தில்]] ''வீமன்'' என்ற சொல்லுக்கு 'பெரிய' அல்லது 'உயரமான' என்று பொருள். அவரது மற்ற பெயர்கள் தண்டம் வக்கானா, குசுமா வலிகிதா, பாண்டன் பக்சசந்து மற்றும் சத்ரியா ஜோடிபதி.
 
== கௌரவர்களுடன் பிறப்பு மற்றும் போட்டி ==
மற்ற பாண்டவ சகோதரர்களுடன், வீமனுக்கும் [[சமயம்|மதம்]], [[அறிவியல்]], நிர்வாகம் மற்றும் இராணுவ கலைகளில் [[குருதேசம்|குரு முன்னோடிகளான]] [[கிருபர்|கிருபாச்சாரியார்]] மற்றும் [[துரோணர்]] பயிற்சி அளித்தனர். குறிப்பாக, அவர் [[கதை (ஆயுதம்)|கதாயுதத்தைப்]] பயன்படுத்துவதில் நன்கு திறமை பெற்றவர் ஆனார். காவியம் முழுவதும் வீமனின் வலுவான புள்ளி அவரது உயர்ந்த பலமாக உள்ளது. அவர் மிகவும் கோபமாகவும் வலிமையாகவும் இருந்தார். போரில் [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]] கூடஅவரை அடிபணியச் செய்வது சாத்தியமில்லை.<ref>{{Cite web|url=http://www.sacred-texts.com/hin/m05/m05022.htm|title=Mahabharata Text}}</ref>
 
வீமனும் தனது மாபெரும் பசியால் புகழ் பெற்றார் &nbsp; - சில நேரங்களில், பாண்டவர்கள் உட்கொண்ட மொத்த உணவில் பாதி அவர் சாப்பிட்டார்.<ref>{{Cite book|last=Kapoor|first=edited by Subodh|title=The Indian encyclopaedia : biographical, historical, religious, administrative, ethnological, commercial and scientific|year=2002|publisher=Cosmo Publications|location=New Delhi|page=7535}}</ref>
 
வீமன், தனது தந்தையைப் போலவே சக்திவாய்ந்தவராக இருப்பதால், இயற்கையான பலசாலி. அவர் கௌரவ சகோதரர்களிடம் நகைச்சுவையாக விளையாடுவார்; அவர் மல்யுத்த போட்டிகளில் ஈடுபடுவார், அதில் அவர் எளிதில் வெற்றி பெறுவார்.<ref>{{Cite book|last=Rao,|first=Shanta Rameshwar|title=The Mahabharata (Illustrated)|year=1985|publisher=Orient Blackswan}}</ref><ref>{{Cite book|last=Menon|first=[translated by] Ramesh|title=The Mahabharata : a modern rendering|url=https://archive.org/details/mahabharatamoder0000unse|year=2006|publisher=iUniverse, Inc.|location=New York|page=[https://archive.org/details/mahabharatamoder0000unse/page/93 93]}}</ref>
 
வீமனுக்கு எதிரான அவரது தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் கள்ளத்தனமற்ற தன்மை [[துரியோதனன்|துரியோதனனை]] கோபப்படுத்தியது, அவரை சாகடிக்க விரும்பினார். அவர் ஒரு தந்திரமான சதித்திட்டத்தை மேற்கொண்டார், அவர் வீமனின் உணவில் விஷம் வைத்து [[கங்கை ஆறு|கங்கை]] நதியில் மூழ்கடித்தார். அதிர்ஷ்டவசமாக, நாக மன்னர் [[வாசுகி (பாம்பு)|வாசுகி வீமனைக்]] காப்பாற்றினார், மேலும் அவர் மீது துரியோதனனின் வெறுப்பைப் பற்றியும் தெரிவித்தார். பத்தாயிரம் யானைகளின் அபரிமிதமான பலத்தை அவருக்கு வழங்கியதும் வாசுகி தான்.<ref>{{Cite book|last=Menon|first=[translated by] Ramesh|title=The Mahabharata : a modern rendering|url=https://archive.org/details/mahabharatamoder0000unse|year=2006|publisher=iUniverse, Inc.|location=New York|isbn=9780595401871|page=[https://archive.org/details/mahabharatamoder0000unse/page/103 103]}}</ref>
 
துரியோதனன் தனது ஆலோசகரான [[புரோசனன்|புரோசனனிடம்]] ஒரு அரக்கு அரண்மனையில் உயிருடன் பாண்டவர்கள் எரிக்க ஒரு திட்டத்தை உண்டாக்கினார் . ஆனால் [[விதுரன்|விதுரனின்]] முன் அறிவிப்பினால் பாண்டவர்கள் அரண்மனையிலிருந்து தப்பிக்க முடிந்தது, வீமன் சகோதரர்களை (குந்தி மற்றும் சகோதரர்கள்) சுமந்து செல்வதிலும், பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.<ref>{{Cite web|url=http://www.sacred-texts.com/hin/m02/m02029.htm|title=Mahabharata Text}}</ref>
 
குந்தியும் பாண்டவர்களும் சதித்திட்டத்தில் இருந்து தப்பித்தபின் யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்ந்து வந்தனர். மக்களைத் துன்பப்படுத்தி வந்த பகாசுரன் என்ற அரக்கனை சக்திவாய்ந்த வீமன் தனது வலிமையினால் அவனைக் கொன்று கிராமவாசிகளின் மகிழ்ச்சியை மீட்டான்.<ref>{{Cite web|url=http://www.sacred-texts.com/hin/m01/m01167.htm|title=Mahabharata Text}}</ref>
 
பகடை விளையாட்டில் [[சகுனி]]யின் சவாலுக்கு யுதிஷ்டிரன் அடிபணிந்த பின்னர், பாண்டவர்கள் 13 ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்டனர், காடுகளில் நாடு கடத்தப்பட்ட காலத்தில், பாண்டவர்கள் பல [[அரக்கர்]]களை நேருக்கு நேர் கண்டதுடன், ஒவ்வொரு முறையும் தனது சகோதரர்களை மீட்பதில் காவியத்தில் வீமன் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
 
=== கிர்மிராவைக் கொல்வது ===
நாடுகடத்தலின் ஆரம்பத்திலேயே, காமியகாவின் காடுகளில், பாண்டவர்கள் [[பகாசூரன்|பகாசுரனின்]] சகோதரரும், [[இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்)|இடும்பனின்]] நண்பருமான கிர்மிரா என்ற அரக்கனை எதிர்கொண்டனர். வீமனுக்கும் அரக்கனுக்கும் இடையே ஒரு கடுமையான போர் ஏற்பட்டது, அங்கு சமமாகப் பொருந்திய இரண்டு போராளிகள் ஒருவருக்கொருவர் பாறைகளையும் மரங்களையும் வீசினர். இறுதியில், வீமன் வெற்றி பெற்றார்.கிர்மிரா அரக்கன் பீமனால் கொல்லப்பட்டான்.<ref>{{Cite web|url=http://www.sacred-texts.com/hin/m03/m03010.htm|title=Mahabharata Text}}</ref>
 
=== விராடாவ ராச்சியத்தில் சமையல்காரராக ===
வீமன் தனது சகோதரர்களுடன் சேர்ந்து, தங்களது நாடு கடத்தலின் கடைசி ஆண்டு [[விராடன்|விராட]] இராச்சியத்தில் கழித்தார். அவர் '''வல்லபன்''' என்ற சமையல்காரராக மாறுவேடமிட்டுக் கொண்டார் (தங்களுக்குள் பாண்டவர்கள் அவரை '''ஜெயந்தன்''' என்று அழைத்தனர்).<ref>{{Cite book|last=Kapoor|first=edited by Subodh|title=The Indian encyclopaedia : biographical, historical, religious, administrative, ethnological, commercial and scientific|year=2002|publisher=Cosmo Publications|location=New Delhi|isbn=9788177552577|page=4462|edition=1st}}</ref>
 
=== துரியோதனனைக் கொல்வது ===
18 நாட்கள் போருக்குப் பிறகு, [[துரியோதனன்|துரியோதனனுடன்]] சண்டையில் ஈடுபட்டு கிருஷ்ணரின் அறிவுறுத்தலின் பேரில் [[துரியோதனன்|துரியோதனனின்]] தொடையில் அடித்து அவனை வென்றார்.ஏனெனில் துரியோதனுடைய உயிர் நிலை அவன் தொடையில் இருந்தது.
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
{{மகாபாரதம்}}
{{குறுங்கட்டுரை}}
{{பஞ்சபாண்டவர்}}
 
[[பகுப்பு:மகாபாரதம்மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
 
[[ml:ഭീമന്‍]]
"https://ta.wikipedia.org/wiki/வீமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது