வித்யுத்பிராந்தம்
Appearance
வித்யுத்பிராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து ஐந்தாவது கரணமாகும். வலதுகாலைக் குதத்திலிருந்து நன்றாக வளைத்துப் பின்புறமாக உயர்த்தி,இடது கையை இடது காலின் இடுப்பு ஓரமாக முன்புறம் தொங்கவிட்டு,வலது கையை விசிறி நடிப்பது வித்யுத்பிராந்தமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |